Monday, 20 April 2020

காடோடி - நக்கீரன் ( அடையாளம் பதிப்பகம்)

காடோடி - நக்கீரன் (அடையாளம் பதிப்பகம்) இயற்கையை முன்னின்று அழிக்கும் மனிதர்கள் அதில் முரணாக சிலர் இயற்கையை வாழ்வாதாரமாக நினைத்து உருகி கொண்டே அழித்து கொண்டு இருக்கும் இயலாதவர்கள் , இன்றைக்கும் இயற்கையின் பிள்ளைகளாக வரும் தொல்குடிகள், மரங்களை டாலராக பார்க்கும் முதலாளிகள், இது வரை அறிந்திடாத பலப்பல உயிரினங்கள், விலங்குகள்,செடிகள், மரங்கள், கனிகள் என்று பலவற்றை ஆவணப்படுத்திய நாவலே காடோடி.  முழுக்க முழுக்க இயற்கை அன்னையின் இருப்பிடமான காடுகள் விலங்குகள் பறவைகள் பூச்சிகள் ஓடை நதி அருவி என்று இவைகள் மேல் அளப்பறியா அன்பை செலுத்தி ரசித்து வணங்க