Friday, 30 August 2013

தங்க மீன்கள் - அன்பின் மறுபக்கம்

நல்ல அற்புதமான  உணர்வுடன் இத்திரைப்படத்தின் தாக்கங்களுடன் இருந்து சுவாசித்து, நாளையே எழுதலாம் என்று தான் நினைத்தேன் , ஆனால் முடியவில்லை , இப்பொழுதே கொட்டிவிடு என்று நினைக்க நினைக்க , அதுவும் சரி தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலே இன்பம்  இன்னும் நூறு மடங்காகும் என்றே பதிவிடுகிறேன். திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்காக மற்றும் வியாபார நோக்கத்திற்காக என்று எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் , ஒரு உண்மையான எல்லோரின் வாழ்விலும் கடந்து மட்டும் செல்லாமல் என்றும் நினைவுகளாக இருந்து கொண்டு இருக்கும் தூய்மையான உண்மையான உயர்தரமான

Thursday, 29 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - திரைப்பாடம்

தினமும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எப்படியாவது, காதலர்கள் பிரிந்தனர் , தற்கொலை , பிறந்த குழந்தை குப்பை தொட்டியில் என்று நம்ம கண்டே வருகிறோம் ,இதை போலவே பல நிகழ்வுகள் தெரிந்து நடந்தது , நடக்கிறது , இனியும் நடக்குமா என்று கேட்டால் ... ? இந்த திரைப்படத்தை எல்லோருக்கும் கொண்டு சென்றால் தடுக்கலாம். ஏதேனும் வகையில் பாதிப்பின் விளைவுகளின் அளவு குறையும். எந்த ஒரு ஆர்ப்பட்டமும் இல்லாமல் கருத்து சொல்லுகிறேன் என்று திணிக்காமல் , மென்மையாக எல்லோரும் ஏற்று கொள்ளும் வகையில் மிக அருமையாக நமக்கு தந்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். தமிழ் திரை உலகில் என

கற்றது தமிழ் - தமிழ் M.A (பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் )

தமிழ்நாட்டில் குறிப்பாக பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் தொடர்ந்து வேலையிடம் வரை இருக்கும் பாரபட்சம் என்னை பொருத்தவரை வேறு எங்கும் உலகில் காண முடியாது. இதை இந்த படத்துடன் ஏன் சம்மந்தபடுத்தி கூறுகிறேன் என்றால் இதன் சாராம்சம் இதிலே புதைந்து உள்ளது, ஆனால் இதை பற்றி மட்டுமா இந்த படம் பேசுகிறது நிச்சயம் இல்லை ஒரு நாலு அஞ்சு படங்களில் சொல்ல வேண்டிய மைய கருக்களை இந்த ஒரு படத்தின் மூலம் கொண்டு சேர்த்தது இயக்குனர் ராம் அவர்களின் வெற்றி, இந்த படம் வெற்றிய தோல்விய என்ற பேச்சுக்கே இடமில்லை ஒரு படம் மட்டும் எடுத்து விட்டு 6 வருடங்களாக எதிர்ப்பார்க்க வ

ஆரண்யகாண்டம் - தமிழ் திரையுலகை நிமிர்த்தியது

தமிழ் சினிமாவின் உண்மையான மைல்கல், ஆரண்யகண்டம் கதை சொன்ன விதத்திலும் மேக்கிங்கிலும் தேர்ந்து எடுத்த கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களாகட்டும் அனைத்துவகைகளிலும் . இதற்குமுன்பும் பலதரப்பட்ட கதைகள் இறுதியில் ஒன்று சேரும் ஒரூ புள்ளியில் அந்த வகையான இப்படமே முழுமையடைந்து திருப்த்தி அடையவைத்தது. தமிழ் சினிமாவின் இலக்கணத்தை துணிந்து தகர்த்து எரிந்தது. சிங்கபெருமாளிடம் முறைத்து கொண்டு பின்பு காரில் செல்லும் போது நண்பர்களுடன் நக்கல் பேசிக்கொண்டு போகும் காட்சியில் பசுபதியை போற்று என்று சொல்லும்போது, சுற்றி இருப்பவர்கள் கண்களும் நடிக்கும் மிக நேர்த்தி